Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு முறை கூட டாஸ் வெல்லாத நியூசிலாந்து!!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (14:48 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

 
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி, முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இன்று 3வது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இந்திய அணியில் மீண்டும் களமிறங்குகின்றனர்.
 
முன்னதாக நடந்த 3 டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட நியூசிலாந்து அணி டாஸ் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

அடுத்த கட்டுரையில்
Show comments