Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி: இந்திய அணி முதன்முறையாக சாம்பியன்

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (16:19 IST)
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி: இந்திய அணி முதன்முறையாக சாம்பியன்
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை செய்துள்ளது
 
 கடந்த சில நாட்களாக தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வந்தது என்பதும் அதில் இந்திய அணி ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இந்தோனேசியா அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடந்த நிலையில் இந்திய ஆடவர் அணி அபாரமாக விளையாடி இறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது
 
14 முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தோனேஷியா அணியை, இந்திய அணி இறுதிப் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து, இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments