Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (08:11 IST)
பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் அவர்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று நான்கு பிரிவுகளாக நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேல், சீனாவின் சூயிங் என்பவருடன் மோதினார். இந்த போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் பவினாவை சூயிங் வீழ்த்தினார்
 
இருப்பினும் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய வீராங்கனை பவினாபென் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments