Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (08:11 IST)
பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் அவர்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று நான்கு பிரிவுகளாக நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேல், சீனாவின் சூயிங் என்பவருடன் மோதினார். இந்த போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் பவினாவை சூயிங் வீழ்த்தினார்
 
இருப்பினும் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய வீராங்கனை பவினாபென் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments