Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு-20 கோடிப் கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா சாதனை

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:47 IST)
அண்டர் 20, இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியில், இந்திய அணி அதிரடியாக விளையாடி அர்ஜென்டினாவை வீழ்த்தியுள்ளது.
 
ஸ்பெயின் நாட்டில் யு-20 இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது. அட்டம் முதலிலிருந்தே இரண்டு அணி வீரர்களும் பரபரப்பாக விளையாடினர்.
 
இந்திய அணி வீரர் தீபக் தாங்ரி 4-வது நிமிடத்தில் கோல் அடித்தார், அதேபோல் அர்ஜெண்டினா அணியும் ஒரு கோல் அடித்தது. சமநிலையிலே போய்க் கொண்டிருந்த மேட்சில் திடீரென 68-வது நிமிடத்தில் இந்திய வீரர் அன்வர் அலி அதிரடியாக கோல் அடித்து இந்திய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments