Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை டி-20 போட்டி: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (07:21 IST)
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி தொடரில் ஏற்கனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாவது டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 181/3

பூரன்: 53 ரன்கள்
பிராவோ: 43 ரன்கள்

இந்திய அணி: 182/4

தவான்: 92
ரிஷப் பண்ட்: 58 ரன்கள்

ஆட்டநாயகன்: தவான்

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் 4 பந்துகளில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்தாவது பந்தில் தவான் அவுட் ஆனதால் போட்டி டையில் முடிந்துவிடுமா? என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 6வது பந்தில் ரிஷப் பண்ட் ஒரு ரன் எடுத்து இந்தியாவை வெற்றி பெற செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments