Webdunia - Bharat's app for daily news and videos

Install App

107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (21:18 IST)
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் அடுத்து நடைபெறவுள்ள 3வது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்
 
இந்தியா: 387/5  50 ஓவர்கள்
 
ரோஹித் சர்மா: 159
கே.எல்.ராகுல்: 102
ஸ்ரேயாஸ் அய்யர்: 53
ரிஷப் பண்ட்: 39
 
மே.இ.தீவுகள் அணி: 280/10  43.3 ஓவர்கள்
 
ஹோப்: 78
பூரன்: 75
பால்: 46
லீவீஸ்: 30
 
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி டிசம்பர்ம் 22ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

பலித்தே விட்டதே சேப்பாக்கம் பேனர் ஜோசியம்… அப்ப எல்லாம் முடிவுபண்ண பட்டதுதான் – ரசிகர்கள் கேள்வி!

மனைவியைப் பிரிந்திருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா? குடும்ப வாழ்விலும் சிக்கலா?

எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… இறுதிப் போட்டி பட்டாசாக இருக்கும் – RR கேப்டன் சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தானை வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பவுலர்ஸ்… இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் & கோ!

அடுத்த கட்டுரையில்
Show comments