Webdunia - Bharat's app for daily news and videos

Install App

78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (22:15 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மிக அபாரமாக பந்து வீசிய சயினி 3 விக்கெட்டுகளையும் ஷர்துர் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர் 
 
ஸ்கோர் விபரம்
 
இந்தியா: 201/6  20 ஓவர்கள்
 
கே.எல்.ராகுல்: 54
தவான்: 52
பாண்டே: 31
விராத்: 26
தாகூர்: 22
 
இலக்கை: 123/15.5 ஓவர்கள்
 
டிசில்வா: 57
மாத்யூஸ்: 31
பெர்னாண்டோ: 9
ஷங்கா: 9
 
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments