Webdunia - Bharat's app for daily news and videos

Install App

65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: கடைசி 7 பந்தூகளில் 4 விக்கெட்!

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (16:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் 
 
இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்தியா 65 ரன்களில் வெற்றி பெற்றது.
 
 இந்திய அணி இன்று அபாரமாக பந்துவீசிய என்பதும் குறிப்பாக இன்றைய போட்டியின் கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments