65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: கடைசி 7 பந்தூகளில் 4 விக்கெட்!

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (16:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் 
 
இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்தியா 65 ரன்களில் வெற்றி பெற்றது.
 
 இந்திய அணி இன்று அபாரமாக பந்துவீசிய என்பதும் குறிப்பாக இன்றைய போட்டியின் கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments