Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்று சாதனை!

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (21:05 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற்றது., இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது. ஸ்மித் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்
 
இதனை அடுத்து 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில்  289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா: 286/9  50 ஓவர்கள்
 
ஸ்மித்: 131
லாபிசாஞ்சே: 54
கேர்ரி: 35
 
இந்தியா: 
 
ரோஹித் சர்மா: 119
விராத் கோஹ்லி: 89
ஸ்ரேயாஸ் ஐயர்: 44
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments