Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-வது டி20 போட்டி: இந்தியா பேட்டிங் !

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (19:27 IST)
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது 
 
கவுஹாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சற்றுமுன் இந்தியா 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 21 ரன்களும் கே எல் ராகுல் 25 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வெல்லும் என்பதால் இந்த போட்டியில் இந்தியா வெல்வதற்கு தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments