Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி பேட்டிங்

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (16:23 IST)
தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பவுலிங்கை தேர்வு செய்த்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இந்திய வீரர்கள் 
பேட்டிங் செய்ய உள்ளனர்.
 
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments