Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி பேட்டிங்

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (16:23 IST)
தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பவுலிங்கை தேர்வு செய்த்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இந்திய வீரர்கள் 
பேட்டிங் செய்ய உள்ளனர்.
 
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments