Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி ரொம்ப மோசம்; எப்படி போட்டாலும் அடிகிறாங்க: புளம்பி தள்ளும் வங்கதேச பவுலர்!!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (11:41 IST)
இந்திய ஆடுகளம் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது என வங்கதேச வீரர் தஸ்கின் அஹமது புலம்பியுள்ளார்.


 
 
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இந்த டெஸ்ட் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
 
இந்திய அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய், கேப்டன் கோலி ஆகியோர் சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
 
இதுகுறித்து தஸ்கின் அஹமது கூறுகையில், இந்திய ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்ததை விட வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் மோசமானதாக உள்ளது. இந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பொறுமையை கடைபிடிப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments