Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (15:41 IST)
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற முதல் -20 போட்டியில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி 4 நான்கு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று மெல்போரினில் நடைபெறும் இரண்டாவது டி -20 போட்டியில் இன்று இந்திய அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதும் ஆடி வரும் இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்வதாக கேப்டன் முடிவு செய்தார்.
 
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு துவக்க ஜோடி பின்ச் , ஷார்ட் நன்றாக அடித்தளம் அமைத்தனர்.
 
இந்நிலையில் 19 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தனர்.
 
இந்திய பந்து வீச்சாளர்களில் கலீல் அறபுதமாக பந்து வீசி  கிறிஸ்லினை அவுட்டாக்கினார்.
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments