Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (16:03 IST)
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்திய முன்னணி தடகள வீராங்கனையில் ஒருவரான மன்பிரீத் கவுர் அண்மையில் நடைப்பெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றார். இதன்மூலம் குண்டு ஏறிதல் பிரிவில் நம்பர் ஒன் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக செய்திகள் பரவியது. 
 
இதையடுத்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு சோதனை நடத்தியது. இதில் மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்தது. இதனால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படும் என தெரிகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments