Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா??

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (13:46 IST)
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 
 
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதன்படி தற்போது ஆண்டுக்கு ரூ.1 கோடி பெறும் ‘ஏ’ பிரிவு வீரர்கள் ரூ. 5 கோடியும், ரூ. 60 லட்சம் பெரும் வீரர்கள் ரூ. 2 கோடியும், ரூ.35 லட்சம் பெரும் ‘சி’ பிரிவு வீரர்கள் ரூ. 1 கோடியும் சம்பளமாக கிடைக்கும். 
 
இத்திட்டத்தை அமல் படுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments