Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 -டி-20 உலகக் கோப்பை தொடரில் ஐசிசி புதிய திட்டம்

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (17:22 IST)
அடுத்த  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்கவுள்ள நிலையில், அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகக் கிரிக்கெட் போட்டியில் டி-20 தொடர் பிரபலமானது. அதிலும், டி-20 உலகக் கோப்பை விறுவிறுப்பு குறையாதது.

சமீபத்தில்,  ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், அடுத்து டி-20 உலகக்கோப்பை திரைப்படம் வரும் 2024 ஆம்  ஆண்டு நடக்கவுள்ளது.

ALSO READ: டி- 20 உலக கோப்பை: ஜோஸ் - அலெக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து வெற்றி! இறுதிப் போட்டிக்குத் தகுதி!
 
இந்த தொடரில், மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளதாகவும், அதன்படி, மொத்த இந்த உலகக் கோப்பை தொடரின்போது, 55 போட்டிகள் நடத்த ஐசிசசி கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments