Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பையின் சிறந்த அணி… இந்திய வீரர் ஒருவருக்குக் கூட இடம் இல்லை!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (09:54 IST)
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணிக்குக் கேப்டனாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடர் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து முடிந்து, எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்று பலரின் கணிப்புகளை தவிடுபொடியாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்த கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. அந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி அணி:-

பாபர் ஆசம்(கேப்டன்), வார்னர், பட்லர், அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி, ஹசரங்கா, ஆடம் ஜாம்ப்பா, ஹேசில்வுட், போல்ட், நார்ட்யே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments