Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 6 இந்திய வீரர்கள்: ஐசிசி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (12:39 IST)
நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட பத்து அணியிலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்த பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது.  
 
இதில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா மற்றும் ஷமி ஆகிய ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 12 வீரர்களை உள்ளடக்கிய அணியை ஐசிசி சற்றுமுன் அறிவித்துள்ளது. அதில் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி என இந்திய வீரர்கள் மட்டும் 6 பேர் இடம் பிடித்துள்ளனர்.
 
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, தென்னாப்பிரிக்காவில் இருந்து குயிண்டன் டி காக், ஜெரால்ட் கோட்ஸீ, நியூசிலாந்தில் இருந்து டேரில் மிட்செல், இலங்கையில் இருந்து தில்ஷன் மதுஷங்க ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments