Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (05:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய முக்கிய ஆட்டம் ஒன்றில் ஐதராபாத் அணி, பஞ்சாப் அணியை இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.



 


நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் வாட்ஸன் 70 ரன்களும், ஓஜா 34 ரன்களும் எடுத்தனர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணியை ஐதராபாத் வீழ்த்தியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

10 ஆண்டுகளாக நான் ஒரு நாளில் ஒருவேளை உணவுதான் எடுத்துக் கொள்கிறேன்… ஷமி பகிர்ந்த தகவல்!

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை…ஹர்பஜன் சிங் தடாலடி கருத்து!

இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை… காரணம் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments