டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. டெல்லி அணிக்கு 3வது வெற்றி கிடைக்குமா?

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (19:16 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாற்பதாவது போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டி ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார் 
 
இதனை அடுத்து டெல்லி பேட்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை டெல்லி அணி இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி அணீயும் இரண்டு வெற்றிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு மூன்றாவது வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments