Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் எப்படி இருக்கனும் ? கோலியை சூசகமாக சாடிய ரோஹ்த் சர்மா…

Rohit Sharma
Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (17:27 IST)
இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா. சிறந்த பேட்ஸ் மேனாக கருதப்படுகிறார். இவர், அணியின் கேப்டன் என்பவர் தனக்கென தனித்துவமாக கோட்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேபடன் விராத் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்க்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஊடகஙக்ள் செய்திகளை வெளியிட்டன.

ஆனால் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்ற தகவல்களும் வெளியானது.

இந்த நிலையில்,  ரோஹித் சர்மா ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில், அண்யின் கேப்டன் என்பவர் தனக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மைதானத்தில் விளையாடும்போது, கோபம் வரும் ஆனால் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் சக வீரர்களிடம் ந்ம் கோபத்தைக் காட்டக்கூடாது எந்த் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி முதலில் ஆக்ரோஷமாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

KKR க்கு எதிராக வெற்றி பெற்ற போதும் விமர்சிக்கப்படும் மும்பை கேப்டன் ஹர்திக்… என்ன காரணம்?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அறிமுக பவுலர் அஸ்வானி குமார் அபாரம்.. முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்..!

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments