Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்களின் ஹெல்மெட்டுக்களில் கேமிரா: ஐபிஎல் நிர்வாகிகள் புதிய திட்டம்

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (06:53 IST)
ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு முறையும் புதுமைகளை புகுத்தி வரும் ஐபிஎல் நிர்வாகிகள் இந்த வருடமும் ஒரு புதிய முறையை கொண்டு வந்துள்ளனர்



 


இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து வீரர்கள் அணியும் ஹெல்மெட்களில், கேமிராக்களைப் பொறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடர்களில் ஹெல்மெட்டுக்களில் கேமிரா பொருத்து பார்ப்பது சோதிக்கப்பட்டது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஹிட்டானால் அடுத்ததாக ஐசிசி போட்டியிலும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயிரை கொடுத்து விளையாடிய ஷஷாங்க் சிங்.. கடைசி ஓவரில் கண்டு கொள்ளாத மீடியா..!

ஐபிஎல் வரலாற்றில் விராத் கோலி செய்த மகத்தான சாதனை.. ரோஹித் சர்மா முறியடிப்பாரா?

ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூருக்கு எத்தனை கோடி? பஞ்சாபுக்கு எத்தனை கோடி?

18 வருட கனவு.. கையில் கோப்பை.. ஆனந்தக் கண்ணீருடன் விராத் கோஹ்லி..!

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

அடுத்த கட்டுரையில்
Show comments