Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா? என்ன ஆச்சு?

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (17:04 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், பந்து வீசிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஒன்பதாவது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்ட்யாதிடீரென கணுக்கால் காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார் 
 
ஹர்திக் பாண்ட்யா மூன்று பந்துகள் மட்டுமே வீசியிருந்த நிலையில் மீதமுள்ள மூன்று பந்தங்களை விராட் கோலி வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கதேச அணி சற்றுமுன் வரை 39 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments