Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா? என்ன ஆச்சு?

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (17:04 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், பந்து வீசிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஒன்பதாவது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்ட்யாதிடீரென கணுக்கால் காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார் 
 
ஹர்திக் பாண்ட்யா மூன்று பந்துகள் மட்டுமே வீசியிருந்த நிலையில் மீதமுள்ள மூன்று பந்தங்களை விராட் கோலி வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கதேச அணி சற்றுமுன் வரை 39 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments