Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் திரும்ப வந்துட்டேன் சொல்லு – 55 பந்துகளில் 158 ரன்கள் அடித்து பாண்ட்யா அபாரம் !

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (15:21 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டாக்டர் டி ஒய் பாட்டில் தொடரில் இரண்டாவது சதத்தை அடித்துள்ளார்.

முதுகுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இடம்பிடிக்க கடுமையாக முயற்சி செய்துவருகிறார். அதற்காக இப்போது உள்ளூர் தொடரான டாக்டர் டி ஒய் பாட்டில் தொடரில் ரிலையன்ஸ் 1 அணிக்காக விளையாடி வருகிறார்.

இதில் ஏற்கனவே ஏசிஜி அணிக்காக விளையாடிய அவர்,  37 பந்துகளில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போது  பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிராக 55 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 20 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடக்கம். இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் அவருக்கு இடம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

சதத்தை நெருங்கும் கே.எல்.ராகுல்.. டிராவை நோக்கி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்..!

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments