Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள ஐசிசி கனவு அணி!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (15:48 IST)
நடந்து முடிந்துள்ள உலகக்கோப்பை டி 20 தொடரின் கனவு அணியை ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடர் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து முடிந்து, எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்று பலரின் கணிப்புகளை தவிடுபொடியாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்த கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. அந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய கனவு அணியை அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்களுக்கு இடமளித்துள்ளார்.

ஹர்பஜனின் அணி:-
முகமது ரிஸ்வான், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், பட்லர், ஏய்டன் மார்க்ரம், வனிந்து ஹசரங்கா, ஆசிப் அலி, ரவீந்தர ஜடேஜா, ஷஹீன் அஃப்ரிடி, போல்ட், பும்ரா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments