Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (19:04 IST)
டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரில் இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன 
 
இந்த நிலையில் இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்த தொடரில் டாஸ் வென்ற அணிகள் பெரும்பாலும் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஒரு குஜராத் அணி வித்தியாசமாக பேட்டிங் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் குஜராத் பேட்ஸ்மேன்கள் களமிறங்கவுள்ளனர்.
 
குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது, 16 புள்ளிகள் பெற்றுள்ளன என்பதும் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ முதல் இடத்திலும் குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments