Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (19:04 IST)
டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரில் இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன 
 
இந்த நிலையில் இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்த தொடரில் டாஸ் வென்ற அணிகள் பெரும்பாலும் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஒரு குஜராத் அணி வித்தியாசமாக பேட்டிங் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் குஜராத் பேட்ஸ்மேன்கள் களமிறங்கவுள்ளனர்.
 
குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது, 16 புள்ளிகள் பெற்றுள்ளன என்பதும் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ முதல் இடத்திலும் குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments