Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளை மிஸ் செய்யும் மேக்ஸ்வெல்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:13 IST)
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ளன் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இப்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல்லுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது இந்தியாவின் ஐபிஎல். முதலில் மும்பைக்கும், பின்னர் பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடிய அவர் இப்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராக அவர் இருந்தார்.

இந்த ஆண்டும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது. ஏனென்றால் மார்ச் மாதம் அவருக்கு திருமணம் நடக்க உள்ளது. திருமணம் முடிந்து அவர் பயோபபுளில் இணைந்து பின்னர் மீண்டும் அணிக்குள் இணையவேண்டும் என்பதால் அவர் சில போட்டிகளில் இருக்கமாட்டார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

டிஎன்பிஎல் கிரிக்கெட்: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. லைகா கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments