Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா கேரி கிரிஸ்டன்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:34 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக தலைமை ஏற்று வழிநடத்தியவர் தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேரி கிரிஸ்டனே மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments