Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா கேரி கிரிஸ்டன்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:34 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக தலைமை ஏற்று வழிநடத்தியவர் தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேரி கிரிஸ்டனே மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

‘ ஈ சாலா கப் நம்தே’ என சொல்வதை நிறுத்துங்கள்… முன்னாள் வீரருக்குக் கோலி அனுப்பிய குறுஞ்செய்தி!

மனைவிக்கு எத்தனைக் கோடி ஜீவனாம்சம் கொடுக்கிறார் சஹால்?... வெளியான தகவல்!

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments