Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவித்தொகையுடன் பயிற்சி; வீரர்கள் தேடுதல் வேட்டையில் முன்னாள் பயிற்சியாளர்!

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (11:39 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், இளம்வீரர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளார்.

 
தென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி பல முன்னேற்றங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியாவில் இருந்து சிறந்த 6 இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து பயிற்சியளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
இதற்காக தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு செய்யப்படும் 3 வீரர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு 2 மாதம் கேரி கிறிஸ்டன் கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி வழங்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments