Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிசிசிசி தலைவர் கங்குலி

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (15:36 IST)
இந்திய கிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசியின் தலைவருமான கங்குலி தனது சகோதருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ள கங்குலியின்  சகோதரர் ஸ்னேஹாசிஸ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கல்கத்தாவில் உள்ள பல் வியூ என்ற  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது சகோதரரான பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சி கோப்பையிலும் சொதப்பல்.. 6 ரன்களில் அவுட்டான விராத் கோஹ்லி..!

கேப்டன்கள் போட்டோஷூட் நிகழ்ச்சியையே ரத்து செய்த ஐசிசி… எல்லாத்துக்கும் காரணம் பிசிசிஐ தானா?

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள்… மிட்செல் ஸ்டார்க் தொட்ட மைல்கல்!

நீ என்ன ஸ்மித்த லவ் பன்றியா?... அஸ்வினைக் கலாய்த்த அவரது மனைவி!

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments