Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிசிசிசி தலைவர் கங்குலி

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (15:36 IST)
இந்திய கிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசியின் தலைவருமான கங்குலி தனது சகோதருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ள கங்குலியின்  சகோதரர் ஸ்னேஹாசிஸ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கல்கத்தாவில் உள்ள பல் வியூ என்ற  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது சகோதரரான பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments