Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இப்போது அபாயகரமானவராக இருப்பார்… முதல் முறையாக பாராட்டிய கம்பீர்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (11:00 IST)
கேப்டன்சி சுமை இல்லாததால் கோலி இனி எதிரணிக்கு அபாயகரமான பேட்ஸ்மேனாக இருப்பார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் விராட் கோலியும் களத்தில் எப்போதும் எலியும் பூனையுமாக இருந்து வந்தனர். இதனால் தான் ஓய்வு பெற்ற பின்னரும் கம்பீர் கோலியின் கேப்டன்சி பற்றி விமர்சனங்களை வைத்து வந்தார். இந்நிலையில் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படதற்கு பின்னர் அவரின் பேட்டிங் கூடும் என கம்பீர் நேர்மறையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘கோலியின் கேப்டன்சி அழுத்தம் இல்லாததால் அவர் இனிமேல் எதிரணியினருக்கு மிகவும் அபாயகரமானவராக இருக்கப்போகிறார். வரும் காலங்களில் அவர் இந்தியாவைப் பெருமைப் படுத்தப் போகிறார். தொடர்ந்து ரன்கள் எடுக்கப்போகிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments