Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8வது புரோ கபடி லீக் இன்று தொடக்கம்: முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (10:39 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் புரோ கபடி போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ் தலைவாஸ் உள்பட பல அணிகள் விளையாடும் புரோ கபடி லீக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்றைய முதல் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
புரோ கபடி லீக் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது கபடி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர். இந்த முறையாவது தமிழ்தலைவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் யாரும் தொடாத உச்சம்… அபிஷேக் ஷர்மா படைத்த சாதனை!

மன்னிப்பு கோரினார் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, ஆனால் கோப்பையை தர மறுப்பு!

ஆஸ்திரேலிய அணியை பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. 8 சிக்ஸர்களுடன் மின்னல் வேக சதம்!

திலக் வர்மாவை அழைத்துப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியிலேயே இந்தியா அசத்தல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments