Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8வது புரோ கபடி லீக் இன்று தொடக்கம்: முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (10:39 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் புரோ கபடி போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ் தலைவாஸ் உள்பட பல அணிகள் விளையாடும் புரோ கபடி லீக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்றைய முதல் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
புரோ கபடி லீக் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது கபடி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர். இந்த முறையாவது தமிழ்தலைவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments