முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்… ரசிகர்கள் இரங்கல்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (08:46 IST)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சேத்தன் சவுகான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் என சொல்லப்படும் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்றவர் சேத்தன் சவுகான். அவர், இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், 2084 டெஸ்ட் ரன்களை 31.57 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 73 வயதில் மாரடைப்புக் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு டிடிசிஏவில் பல பதவிகளை வகித்தார். உத்தர பிரதேசத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments