Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்… ரசிகர்கள் இரங்கல்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (08:46 IST)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சேத்தன் சவுகான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் என சொல்லப்படும் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்றவர் சேத்தன் சவுகான். அவர், இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், 2084 டெஸ்ட் ரன்களை 31.57 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 73 வயதில் மாரடைப்புக் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு டிடிசிஏவில் பல பதவிகளை வகித்தார். உத்தர பிரதேசத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments