Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்பவுமே பலிகடா இவர்தான்; முன்னாள் கேப்டன் வருத்தம்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (19:28 IST)
இந்திய அணியின் பலிகடா எப்பவுமே தவான்தான் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

 
தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணி வீரர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவானுக்கு பதிலாக ராகுல், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா, சாஹாவுக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியதாவது:-
 
இந்திய அணியின் பலிகடா எப்பவுமே தவான்தான். ஒரே ஒரு மோசமான போட்டி போதும் அவரை வெளியேற்ற. அதான் தற்போது நடந்துள்ளது. ஆனால் கேப்டவுனில் முதல் நாளில் 3 விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர் குமாரை நீக்க அவசியமில்லை. பும்ரா அல்லது ஷமிக்கு பதிலாக இஷாந்தை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

அடுத்த கட்டுரையில்
Show comments