Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் வெற்றியால் ஐந்து அணிகளுக்கு இடையே போட்டி!

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (08:15 IST)
நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி 10 புள்ளிகள் எடுத்து 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள சென்னை மற்றும் டெல்லி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டாலும் மூன்றாவது நான்காவது இடங்களை பிடிப்பது எந்த அணி என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது
 
பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய அணிகளில் ஏதேனும் இரண்டு அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கண்ட ஐந்து  அணிகளுக்குமே பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் இதுவரை இல்லாத அளவில் ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று பெங்களூர் மற்றும் பஞ்சாப், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments