Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி பலாத்காரம்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:05 IST)
14 வயது சிறுமி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் சுழல்பந்து வீச்சாளரான யாசிர்ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் 14 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில் ‘யாசிர் ஷாவின் நண்பர் பர்ஹான் என்பவர் என்னை துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு செய்தார். இது பற்றி நான் யாசிர் ஷாவிடம் தெரிவித்த போது அவர் என்னை நக்கல் செய்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கும் மைனர் பெண்களைப் பிடிக்கும் என்று கூறினார். மேலும் இதை வெளியில் சொன்னால் எதிர்வினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என மிரட்டினார். எனக்கு மேலதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளது  என கூறி எனக்கு ஒரு பிளாட் வாங்கி தருவதாகவும்,அடுத்த 18 வருடங்களுக்கு எனது செலவை கவனித்துக் கொள்வதாகவும் கூறினார்’ என அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்