Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கான உலக கோப்பை கால் பந்து போட்டி இன்று தொடங்குகிறது

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (13:40 IST)
பெண்களுக்கான எட்டாவது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்குகிறது.
 
1991 ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது.இந்த வருடம் நடக்கவிருக்கின்ற எட்டாவது உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன.

ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமெ பங்கேற்கின்றன.   இந்த உலக கோப்பையின் லீக் போட்டிகள் ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து ஜுன் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

மேலும் நாக் அவுட் சுற்றான தகுதி-16 சுற்று ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரையிலும், கால் இறுதி போட்டிகள் ஜூன் 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரையிறுதி போட்டிகள் ஜூலை 2, 3 தேதிகளிலும்,இறுதிபோட்டி ஜூலை 7 ஆம் தேதியிலும் நடைபெறவுள்ளன. இன்று ஃபிரான்ஸ்-கொரியா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments