Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி ஒத்திவைப்பு: ஃபிபா அறிவிப்பு!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (08:46 IST)
கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடக்கவிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமான ஃபிபா உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்து. நவம்பர் 2 தொடங்கி 20 வரை இந்தியாவின் முக்கியமான 5 நகரங்களில் இந்த போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பால் அனைத்து உலகளாவிய போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வரும் சூழலில்,  உலகக்கோப்பை கால்பந்து போட்டியும் ஒத்திவைக்கப்படுவதாக ஃபிபா அறிவித்துள்ளது. போட்டி மீண்டும் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments