ரஷ்யாவில் கால்பந்து போட்டிகளுக்கு தடை: FIFA அதிரடி

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:37 IST)
ரஷ்யாவில் கால்பந்து போட்டிகள் நடத்த தடை என FIFA அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் மீது கடந்த 5 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்ட வருகின்றன
 
 பொருளாதார தடை வானவெளியில் பறக்க தடை உள்ளிட்ட தடைகளை அடுத்து தற்போது ரஷ்யாவில் சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு தடை விதிப்பதாக FIFA தெரிவித்துள்ளது 
 
மேலும் கால்பந்து போட்டிகளின் போது ரஷ்யாவின் தேசிய கீதத்தை இசைக்க தடை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரஷ்ய கால்பந்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments