Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய பெடரர்!!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2017 (16:47 IST)
லண்டனில் நடைப்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் பெடரர் விம்பிள்டன் பட்டத்தை 8 வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.


 
 
இறுதிப் போட்டியில் சுவிஸின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் சிலிச்சும் மோதிக்கொண்டனர். தொடக்கம் முதலே பெடரர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் பெடரர் இதுவரை 11 முறை பங்கேற்றுள்ளார். விம்பிள்டன் பட்டத்தை 8 முறை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பெடரர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments