Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு முடிவை அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (08:03 IST)
ஓய்வு முடிவை அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற்றிருந்தவர் அசோக் திண்டா. இவர் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திண்டா, இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பதும் ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார் என்பதும் 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர் 69 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் திண்டா, தான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா ஓய்வு பெற்றுள்ளதால் மேற்குவங்க மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments