Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி ஓய்வு பெறுகிறாரா? ரசிகர்களை குழப்பத்தில் தள்ளிய நிகழ்வு

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (15:39 IST)
நேற்றைய போட்டியில் நடந்த நிகழ்வு ஒன்று தோனி ஓய்வு பெறுகிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 போட்டி தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டி தொடரில் தோல்வி அடைந்தது.
 
நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் தோல்வி அடைந்ததன் மூலம் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. போட்டி முடிந்த பெரும்பாலும் வெற்றி பெற்ற அணி ஒரு ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்வது வழக்கம்.
 
ஆனால் நேற்றையை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையிலும், தோனி நடுவர்களிடம் பந்தை கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார்.
 
இந்த வீடியோ காட்சியை பார்த்த பின் ரசிகர்கள் பலரும் தோனி ஓய்வு பெற போகிறாரா என்ற சந்தேகத்தில் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments