Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
வியாழன், 19 மே 2022 (19:26 IST)
இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து போட்டிகளிலும் முழு அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி ஜூன் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.
 
 முதல் போட்டி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் உள்ள அனைத்துப் போட்டிகளுக்கும் முழு அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது 
 
டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூர் மைதானங்களில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments