Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஒட்டக பேட்டை’ பயன்படுத்தும் பிரபல கிரிக்கெட் வீரர்...

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (17:52 IST)
ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரசீத் கான்  பயன்படுத்தும் ஒ`ட்டக் பேட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் ரசீத் கான், பிபிஎல்  போட்டியில் விளையாடி வருகிறார். இவர் நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடும்போது இதுவரை யாரும் பயன்படுத்தாத வகையில் வித்யாசமான பேட்டை பயன்படுத்தி வருகிறார்.
 
அந்த பேட்டின் சிறப்பம்பசம் என்றவென்றால், பேட்டின் பின்புறம் உள்ள மேடான பகுதியில் ஏற்ற இறக்கங்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.   இது ஒட்டகத்தின் முதுகு போல் தோற்றம் உள்ளது. 
இவர், நேற்றைய போட்டியின்போது, 16 பந்துகளில் 2 சிக்ஸர் உள்பட 25 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments