Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியைக் காய்ச்சி எடுக்கும் முன்னாள் வீரர்கள்! நெருங்குகிறதா அந்திமக்காலம்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:01 IST)
தோனியின் நேற்றைய மந்தமான ஆட்டத்தை பற்றி கம்பீர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 200 ரன்களின் சிஎஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது தோனியின் கடைசி நேர மந்தமான ஆட்டம்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தோனியின் இந்த ஆட்டம் பற்றி முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் எல்லாம் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே உலகக்கோப்பையிலும் அவர் இவ்வாறு மந்தமாக ஆடி சில போட்டிகளில் சொதப்பி விமர்சனங்களுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments