Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டை விட்டு வெளியேறிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:36 IST)
இங்கிலாந்து அணியின் முக்கியமான அல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்தவர் லியாம் பிளங்கெட்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இவர் 3 விக்கெட்களைக் கைப்பற்றி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அவர் அமெரிக்காவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு அங்கு கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக அங்கேயே தங்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் இங்கிலாந்தை விட்டு வெளியேறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments