Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அணியைப் பந்தாடிய இங்கிலாந்து பி டீம்!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (11:05 IST)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து  வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய அணி அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இது இங்கிலாந்து பி டீம் போன்றது. ஆனால் அந்த அணியே பாகிஸ்தானை பந்தாடியுள்ளது.

நேற்று கார்டிப் போட்டியில் டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி 141 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து எளிதாக வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்த பாகிஸ்தான்… இந்திய பவுலர்கள் அபார பவுலிங்!

இந்தியாவை வெற்றி பெறாவிட்டால் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பாக் வாரிய தலைவர்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த முடிவு… இந்திய அணியின் ஆடும் லெவன் என்ன?

இந்த தலைமுறையில் பிறக்காததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்திய வீரர் குறித்து பாராட்டு!

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments