Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு 269 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (20:43 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய முதல் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்கள் எடுத்தது. ஸ்ட்ரோக்ஸ் 50 ரன்களும், பட்லர் 53 ரன்களும் அடித்தனர். 
 
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் இவர் 10 பந்தில் 3 விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா இன்னும் சிறிது நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments