Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (19:22 IST)
ஆறாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த போப் மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டு வந்தனர் 
 
இந்த நிலையில்தான் பெயர்ஸ்டோ அவுட் ஆனதை அடுத்து 6-வது விக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு விழுந்துள்ளது. இருப்பினும் போப் மிக அபாரமாக விளையாடி வருகிறார் என்பதும் அவர் தற்போது 61 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வரை இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் 6 ரன்கள் மட்டுமே தற்போது முதல் இன்னிங்சில் இந்த அணி பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்றுக்குள் ஆஸ்திரேலியாவின் அனைத்து விக்கெட்டுக்களையும் இந்தியா வீழ்த்தி, நாளை முதல் இந்தியா 2-வது இன்னிங்சை விளையாடிய என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments