Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (19:05 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 191 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்த் நிலையில் இங்கிலாந்து அணி 290 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுத்த நிலையில் 368 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.சற்றுமுன்னர் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் அந்த அணி இன்னும் 219 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கேப்டன் ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர் இந்த 2 விக்கெட்டை வீழ்த்தி விட்டால் இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுவது உறுதி என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments